1 What was the First bi-lingual (Telugu Songs & Tamil Dialogues) talkie ?
2 What is unique about Shanthi Theatre situated in Anna Salai, Chennai?
3 Which is the First Tamil film made in full length colour?
4 Which is the biggest Motion Picture Studio in South East Asia?
5 What is Sivachandran's (Lakshmi's husband) first Tamil Movie?
6 'Rail' Radhika had won the Indira Gandhi Award for her best direction of a movie... Do you know which movie this is?
7 Shivaji Ganesan has taken all kind of roles in his movies. But he refused to act in a tamil movie, a remake of Telugu super hit. Can you name this film? (Hint: Telugu movie's hero Dr.A. Nageswara Rao)
8 What is the name of South India's First Silent Movie?
Saturday, October 6, 2007
Friday, October 5, 2007
Prasanna as villian...!!

After Chithiram Pesudadi, director Mishkin is committed to direct Aaruvadhu Sinam which is said to be a twin hero subject. His lucky mascot Naren will be playing the role of a cop along with Prasanna of Kanda Naal Mudal fame. According to the industry grapevine, Prasanna was not too keen to take up this assignment as his character in the film has grey shades which he felt may prove counterproductive to his soft hero image.
But a brainwave from a different perspective that the role may after all free him from a soft image led the ‘five star’ star to sign on the dotted line but on one condition. It is alleged that Prasanna had requested the director not to reveal about his role till the movie is ready for release so that his image is not spoilt.
Comedian confirmed in Kuruvi

In Dharani’s Kuruvi, Vadivelu was approached for the role of comedian and due to non availability of dates for extended duration, he was not able to accept the offer. Now the role has been lapped by Janangalin Kalaignan Vivek who is very upbeat about being teamed up with director Dharani once again after Dhool. Vivek’s comedy in Dharani’s Dhool was much enjoyed by everyone and it was a great success.
In a recent interview, Vivek had mentioned that he is very happy with the way his career has been progressing right now. Solli Adippen, where he plays the hero for the first time will hit the screens on 8th of November. According to him, his character in upcoming Pasupathy C/O Rasakkapalayam will be liked by everyone. He will also feature as hero in a historical film called Kodambakkathil Parthasarathy which will be directed by Hariharan. With Cheeyan Vikram, he will be providing comic relief in Susi Ganesan’s Kanthaswamy.
'நெட்டி'ல் வேகம் - எஸ்.வி.சேகரின் விவேகம்!

இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக, திரைக்கு வந்த சில நாட்களிலேயே இன்டர்நெட்டிலும் ஒரு படம் ரிலீஸாகியுள்ளது. அந்தப் பெருமைக்குரிய படம் வேகம். வெளியிட்டுள்ளவர் படத்தைத் தயாரித்த நடிகர் எஸ்.வி.சேகர்.
உலகம் முழுவதும் ஒரு புதுமொழி உலா வந்து கொண்டுள்ளது. உலகில் உள்ள மொழிகளில் எவையெல்லாம் இன்டெர்நெட்டிலும் 'சர்வைவ்' ஆகிறதோ, அதுதான் எதிர்காலத்தில் பிழைக்கும், மற்றவை அழியும் என்பதுதான் அது.
அந்த அளவுக்கு உலகின் எதிர்கால பவர்ஃபுல் மீடியாவாக இன்டர்நெட் மாறிக் கொண்டிருக்கிறது. அதை சரியாகப் புரிந்து கொண்டவர்கள், 'சக்சஸ்ஃபுல்லாக' நெட்டிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இருந்தாலும் தமிழ் சினிமாவில் இன்டர்நெட் என்றாலே சிலருக்கு வேப்பங்காயாக கசக்கிறது. என்ன காரணமோ தெரியவில்லை.
சமீபத்தில் கூட சிவாஜி படத்தின் பாடல்களும், படக் காட்சிகளும் படம் ரிலீஸாவதற்கு முன்பே நெட்டில் வெளியாகி உலகையே கலக்கியது. படத்தின் ஆடியோ கேசட்டுகள் சூப்பர் ஹிட்டாக விற்றதற்கும், படம் சூப்பர் ஹிட்டாக எதிர்பார்க்கப்பட்டதற்கும், நெட்டில் அப்பாடல்கள், முன்கூட்டியே வெளியானதுதான் முக்கியக் காரணம்.
இந்த நிலையில் இன்டர்நெட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அங்கீகரித்து நடிகர் எஸ்.வி.சேகர் புத்திசாலித்தனமான ஒரு காரியத்தை செய்துள்ளார். தனது மகன் அஷ்வின் சேகர் நடித்த அறிமுகப்படமான வேகம் படத்தை இன்டர்நெட்டிலும் தற்போது ரிலீஸ் செய்துள்ளார்.
தியேட்டர்களுக்கு வந்த சில நாட்களிலேயே இப்படத்தை அவர் நெட்டுக்குக் கொண்டு வந்திருப்பது உண்மையிலேயே மிகவும் தைரியமான விஷயம்.
வேகம் படத்தில் அஷ்வினுக்கு ஜோடியாக அர்ச்சனா நடித்திருந்தார். பிரபு, குஷ்பு, எஸ்.வி.சேகர் ஆகியோரும் நடித்துள்ளனர். படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.
தற்போது உலகெங்கும் இன்டர்நெட்டில் வேகம், வேகமாக உலா வந்து கொண்டுள்ளது. படத்தின் பெரும்பகுதி மலேசியாவில்தான் படமாக்கப்பட்டது. ராஜேஷ் வைத்யா இசையமைத்திருந்தார்.
இதுகுறித்து எஸ்.வி.சேகர் கூறுகையில், வேகம் படத்தை நெட்டில் வெளியிட்டுள்ள முதல் தயாரிப்பாளர் (தைரியமான தயாரிப்பாளர்) நான்தான். இன்டர்ந்நெட், உலகின் தவிர்க்க முடியாத மீடியாவாக மாறியுள்ளதே படத்தை நெட்டில் நான் வெளியிட முக்கியக் காரணம் என்றார்.
படத்தில் ஈவென்ட் மானேஜ்மென்ட் நிறுவனத்தை நடத்தும் இளைஞராக வருகிறார் அஷ்வின். வெளிநாட்டுக்கு வரும் அவர் குஷ்புவை சந்திக்கிறார். குஷ்பு ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொண்டிருக்கிறார். அவரை அஷ்வின் மீட்கிறார். அவருக்கு போலீஸ் அதிகாரியான பிரபு உதவுகிறார். இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
வேகத்தைக் கொடுத்த எஸ்.வி.சேகர், விவேகமானவரும் கூட!
நடிக்க வரும் ஸ்ரீசாந்த்!


கிரிக்கெட்டில் கலக்கி வரும் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், தற்போது நடிக்கப் போகிறார் - அதுவும் மெகா ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து.
கிரிக்கெட்டராக கலக்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீசாந்த், நல்ல டான்ஸரும் கூட. நகைச்சுவை உணர்வும் அவருக்கு ஜாஸ்தி. அவரது அக்கா கணவரான மது பாலகிருஷ்ணன் மலையாளத்தில் பிரபலமான பாடகர்.
கமல்ஹாசனின் ஹே ராம் படம் மூலம் மது பாலகிருஷ்ணனை தமிழிலும் பின்னணிப் பாடகராக இளையராஜா அறிமுகப்படுத்தினார்.
ஸ்ரீசாந்த்தைத் தேடி இப்போது ஒரு மலையாளப் பட வாய்ப்பு வந்துள்ளது. இப்படத்தில் ஸ்ரீசாந்த்துக்கு கிரிக்கெட் வீரர் வேடமாம். படத்தில் மம்முட்டி ஹீரோவாக நடிக்கிறார். படத்தை இயக்கப் போவது ஆசிஷ் அபு என்ற மலையாள இயக்குநர்.
இதுகுறித்து அபு கூறுகையில், இப்படம் குறித்து ஸ்ரீசாந்த்திடம் பேசியுள்ளோம். அவர் இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை. பரிசீலிப்பதாக கூறியுள்ளார். அதற்காக காத்திருக்கிறோம்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் பயணத்தை முடித்து விட்டுத் திரும்பிய பின்னர் ஸ்ரீசாந்த்தை சந்தித்து கதையைக் கூறினேன். ஸ்ரீசாந்த் சம்மதம் தெரிவிப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளேன். அவர் ஓ.கே. சொன்னவுடன் படப்பிடிப்பை தொடங்குவோம்.
அவர் பிசியாக உள்ளார் என்பது எனக்குத் தெரியும். ஆஸ்திரேலிய தொடரிலும் அவர் மும்முரமாக செயல்பட வேண்டிய நிலை உள்ளது. இருந்தாலும் எனது படத்தில் அவர் நடிப்பார் என்ற நம்பிக்கையில் உள்ளேன் என்றார்.
மலையாளத்தில் பிரபலமான இயக்குநராக கமலிடம் தற்போது அசோசியேட்டாக இருக்கிறார் அபு என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில் ஸ்ரீசாந்த்தின் ரோல் கெஸ்ட் ரோல் போல இருக்காது என்றும், கிட்டத்தட்ட மெளன ராகத்தில் கார்த்திக் வந்து போனது போல கலக்கலான ரோலாக இருக்கும் என்றும் அபு கூறியுள்ளார். ஸ்ரீசாந்த்தின் ரோல் கதைக்கு முக்கியத்துவமான ரோலாகவே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பந்தால் எதிரணியினரை அடித்துத் துவைக்கும் ஸ்ரீசாந்த், நடிக்க வருவாரா?
Subscribe to:
Posts (Atom)
.jpg)